தூர கேட்கும் இடிமுழக்கம்
வினாடியில்
தோன்றி மறையும் மின்னல்
இதயம் சுமையாகிறது
ஊமையாய் அழுகிறேன்
இன்ப முழக்கம்
தூர கேட்கையில்
என்னுள் உந்தன்
வெளிச்சகீற்று
தேடுகிறேன்
மறைந்து விடுகிறாய்
எதிர்பார்க்கவில்லை
வந்து செல்கிறாய்
ஆழ்கடல் அற்புதம் காண
அடிகடல் செல்ல
சோதனையால் சோதனையாகி
தொடமுடியா தூரமாய்
என்னுள்ளே
துயரமாய்
எனது பயணம்
எல்லைகள் தெரியா
பாலைவனத்தின் இடையே
திரும்பவும்
உனை நோக்கி...
No comments:
Post a Comment