31.12.2012 போலவே மறுநாள் வந்து விழுந்த 01.01.2013 வழக்கமான கண் முழிப்புடன் வாழ்த்துகள் வாங்கி திரும்ப கொடுக்க வாழ்த்துகள் சொல்லவில்லை.
வழமையாக வாழ பழகிவிட்டமனது எண்களின் மாறுதல்களில் காலம் என
ஒவ்வொரு வருட துவக்கநாளையும் இயல்பாக எடுத்து கொள்ள தானாய் எழும்பும் வாழ்த்துகள் வருவதில்லை.
எங்கள் ஊரில் அன்றைக்கு கோவில் பிசியாக இருந்தது. மறுநாள் பறவைகளின் சத்தம் பெரியசத்தமாய் தெரிய நேற்றைய நாளின் இல்லாமை தெரிந்தது.
நிகழ்வுகள் மாற நேற்று போலவே காலத்தின் ஓட்டம் ஒவ்வொரு நாளும் இதுபோலவே....வருட தொடக்கநாளும்...
1 comment:
என் அன்பான புது வருட வாழ்த்துகளும் உங்களுக்கு.நான் நல்ல சுகம் நீங்களும்தானே !
Post a Comment