பல்வேறு திசைகளில் எனக்குள்ள பல்வேறு முனைப்புகளையும் பல்வேறு நபர்களுக்கு இடையில்
உள்ள இறுக்கங்களையும் என்றாவது ஒரு நாள் என்னால் சரி செய்ய முடியும் என்று நான் எண்ணியதுண்டு . இப்போது
நானே அவையாகத்தான் இருக்கிறேன் என்பதை நான் உண ர்ந்து கொண்டுவிட்டேன். எனது தலைக்குள் இருக்கும் பாடலுக்கு மேலும் அருகில் நெருங்கி வருகிறேன் என்று நான் நிஜமாகவே உண ர்கிறேன். அருளாசியை நான் தேடவில்லை. அருளாசி என்னை த் தேடிக் கொண்டிருக்கிறது.
(போனோ ,U2 வின்தலைமைப்பாடகர்)
வாழ்க்கை வெகுதூய்மையான வீரசாகசமாகும். இதை எவ்வளவு முன்னதாக நாம் உணர்ந்து கொள்கிறோமோ அவ்வளவு விரைவாக வாழ்க்கையை ஒரு கலையாக நம்மால் பாவிக்க முடியும்.
(மாயா ஆ ஞ்சலோ )
No comments:
Post a Comment