அப்பாவின் திறமையால் பதினைந்து மா நிலம் சேர்ந்தது. மூத்த மகனுக்கு திருமணமாகி கல்யாணவயதில் ஒரு பெண் இரண்டு மகன்களும் உண்டு. இதுவரையில் கூட்டு குடும்பமாக வாழ்ந்ததில் குடும்பம் நடப்பதற்க்கான நிர்வாக செலவில் துளியும் பங்கு கிடையாது.
சம்பாதிப்பார் குடிப்பார். அப்பாவின் புத்திமதி பொண்டாட்டியின் வற்புறுத்தல் குடிப்பதை நிறுத்தவில்லை.
குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு தந்தை தன்னுடைய மூத்தமகனிடம் நான்கு மா நிலத்தை விவாசயம் செய்து அதில் வரும் லாபத்தை நீயே வைத்துகொள் என்று கூறிவிட
எனக்கு வேண்டாம் என்று மூத்தமகன்மறுப்பு கூறினார்.
காரணம் கேட்டால் என்னிடம் பணம் இல்லை அதனால் என்னால் நட முடியாது என்று கூற தினசரி 200 ரூபாய்க்கு குடிக்கிறாயே என்று கேட்டால் மௌனம் தான் பதிலாய் கிடைக்கும்.
எப்படியாவது தனியாக பிரித்து விட்டுவிடவேண்டும் என்று அப்பா தீவிரம் காட்ட மூத்த மகனோ மௌனமாக ஆனாலும் ஒரு ஆளால் குடும்பம் கெட்டுவிட கூடாது என்ற த
எண்ண்த்தில் அப்பா.
No comments:
Post a Comment