Friday, March 26, 2010

இறந்தகாலம்




















இறந்து போன

என்னுடைய நினைவுகள்

சுவடுகளைதேடுகிறேன்

வேதனைகளின் விசும்பொலி

சத்தத்தில்

காணாமல்போன மகிழ்ச்சியின்

சிரிப்பு சத்தங்கள்

காலடிதடங்களாய்

இன்பத்தின் நேரங்கள்

கலங்கரைவிளக்கமாய்

துன்பத்தின் நிரந்தரம்

என் பார்வையா…

இது இயற்கையா….

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails