பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
இறந்து போன
என்னுடைய நினைவுகள்
சுவடுகளைதேடுகிறேன்
வேதனைகளின் விசும்பொலி
சத்தத்தில்
காணாமல்போன மகிழ்ச்சியின்
சிரிப்பு சத்தங்கள்
காலடிதடங்களாய்
இன்பத்தின் நேரங்கள்
கலங்கரைவிளக்கமாய்
துன்பத்தின் நிரந்தரம்
என் பார்வையா…
இது இயற்கையா….
Post a Comment
No comments:
Post a Comment