திபெத் நாட்டில் லாரங் பள்ளதாக்கு கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் உள்ளது.
சில புத்த பிரிவை சேர்ந்தவர்களும் மங்கோலிய இனத்தவரும் இறந்தவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிணதின்னி கழுகுகளுக்கு படைப்பதன் மூலம் இறந்தவர்களுடைய ஆன்மா சொர்க்கத்திற்கு செல்வதாக நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment