நாயின் மனஉணர்வுகளை அறியமுடியுமா என்ற வினாவிற்கு நம்மால் அறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மகிழ்ச்சி, கோபம், பயம், வருத்தம் ஆகிய உணர்வுகளை நாயினுடைய முகப்பாவனைகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
மனிதர்களுடான நாய்களின் உறவில் நாய்கள் தங்களுடைய உணர்வுகளை முகப்பாவனைகளாக வெளிப்படுத்த கிட்டதட்ட 100000 ஆண்டுகளாக உருமாறியுள்ளன என்பது தான் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.
மகிழ்ச்சி, கோபம், பயம், வருத்தம் ஆகிய உணர்வுகளை நாயினுடைய முகப்பாவனைகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
மனிதர்களுடான நாய்களின் உறவில் நாய்கள் தங்களுடைய உணர்வுகளை முகப்பாவனைகளாக வெளிப்படுத்த கிட்டதட்ட 100000 ஆண்டுகளாக உருமாறியுள்ளன என்பது தான் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.
கோபம்
பயம்
சோகம்
ஆச்சரியம்
மகிழ்ச்சி
யோசனை
No comments:
Post a Comment