Wednesday, August 12, 2009

எல்லாம் பயம்


பன்றி காய்ச்சல் திருச்சிக்கு வந்துவிட்டதாம். நம்மூருக்கு எப்ப வரப்போவது தெரியல தஞ்சாவுரூ..அப்புறம் அம்மாபேட்ட தான்.

நம்ம ஏரியாவுல வராது. நெருக்கமா இல்லேல்ல அதனால வராது. பாத்து இருந்துக்க வேண்டியது தான்.

ஒரு பக்கம் பன்னி காய்சசல்ன்னா இன்னொரு பக்கம் சென்னையில சுனாமி பயம். சில ஏரியாவுல லேசான நிலநடுக்கமா..

பேசிகிட்டே இருந்தப்ப பார்த்த அந்த வீட்டிலிருந்து எங்க..இங்க வாங்க..சீக்கரம் வாங்க..

பாம்புங்க..சீக்கிரம்

டேய் வாடா கம்பு எடுத்து வாடா போவோம்.

அப்பதான் உணவு முழுங்கிட்டு மெதுவா பொந்துக்குள்ள போயிட்டிருந்தது.

என்ன பாம்புடா அது.

இர்ற பாப்போம் ..எலா மேல கட்டு கட்டா இருக்குடா..

கட்டு விரியனோ.. இல்லடா அது புடையான் பாம்புடா..

அடிறா..அடிறா...
தட்....தட்... என்ற சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails