Friday, August 14, 2009

வேடங்கள் கலைக்கும் வரை


நாடகம் அமைத்த சூத்திரதாரியின் கையிலிருக்கும் நாடகத்தின் போக்கு பொருள் சொரிந்தவை திடீர் திருப்பங்கள் மிக்கவை.

அடுத்த காட்சி இன்னது என்பது தெரிந்துவிட்டால் நாடகத்தின் போக்கில் சுவையிருக்காது. நம் வாழ்க்கை நாடகத்தின் போக்கும் மாறும் நேரம் மாறும்.

நம்முடைய வேடம் நிலைக்கும் வரை அது நாம் விரும்பியோ விரும்பாமலோ எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயம்.
வேடத்திற்கான காட்சிகள் முடிந்தவுடன் வேடம் கலைகிறோம்.

நாடகத்தின் போக்கில் பல ஆச்சர்ய நிகழ்வுகள் ஏற்ற இறக்கங்கள் நடந்திருப்பினும் முடிவு சுபமே. பல்வேறு நாடகங்கள் அறிவுறுத்திய பாடம் இது.

வேடங்கள் கலைக்கும் வரை வேடங்களே வாழ்க்கையாக நாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails