Thursday, January 15, 2009

சொல்ல போறியா இல்லையா..

புடிக்குதா .. புடிக்கலையா .. சொல்லு

ஊகும்…

கேட்டுகிட்டே இருக்கேன்ல.. சொல்ல போறியா இல்லையா..

என்னது..

என்ன மடப்பய நெனைச்சுட்டிருக்கியா.. நீ

அதெல்லாம் ஒண்ணும் கெடயாது.

அப்புறம் என்ன நல்லதோ..கெட்டதோ.. உடனே சொல்லிட வேண்டியதானே..

இல்ல உங்க மனசு வருந்த படுமேன்னு..

இவ்வளோ நாழி உன்னுட்ட கேட்டுகிட்ட இருக்கேன் பாரு ..அது மட்டும்

இல்ல அது வந்து..

எது போயி ..எது வந்து..

தேவைபட்டப்ப உடனே பேச கத்துக்க..தேவைபடும் போது பேசமா இருந்தீன்னா உனக்குதான் சங்கடம் .

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails