Thursday, December 11, 2008

காசு இருந்தா வருங்க..!

ரெண்டாயிரம் போதுங்க..

அதுகிட்ட சொல்லாதீங்க..

ஆமா அவர் தான் கடைசியா சீட்ட எடுத்துகிட்டு வருவாரு

ஆங்..இப்ப முடியாது

சாவி போட்டாச்சுல..

எப்படிதான் எடுக்குதுன்னு தெரியலிங்க.. எடுத்துபுடுதுங்க..

விறவு வாங்கிட்டு போவுனுங்க

போயிட்டு..அரிசி வாங்க வரனுங்க..

எத்தனநட நடக்குறதுங்க.

பசங்கள நமக்கு வராதுங்க.. அதுங்கெல்லாம் காசு இருந்தா நம்மகிட்ட வருங்க

தன்னுடைய நகையை ஈடாக வைத்து பணம் கடனாக பெற்றுச்செல்லும் ஒரு வயதான அம்மாவின் புலம்பல்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails