Saturday, December 13, 2008

நடுநிலைமையா ..அய்யோ வேண்டாம்

டேய் நீ சொல்லுடா..

எந்த பக்கம் நீ இப்பவே சொல்லு..

நான் நா வந்து….

என்ன அந்த பக்கமா

சீக்ரம் சொல்லுடா நாயே

இல்ல நா ..எந்.. பக்க இல்லே..

அந்த பக்கம் போமாட்டில்ல.. போன அப்புறதான் இருக்கு..

நீ வாடா ஆளு நாங் பாத்துக்குறோம்

அவங்க என்ன செய்றாங்க பாப்போம்

இல்ல நா வல்ல..

பயப்படாதேடா நாங் சொல்றோம்ல

நீ வல்லேல்ல.. வாங்கடா வெலாட போவோம்.

ஏக்கம் நிறைந்த மனதுடன் விளையாட முடியாமல்நடுநிலைமை பரிதாபமாய் நின்றது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails