Friday, July 24, 2009

விடிந்த பொழுதுகளில்


விடிந்த பொழுதுகளில்
தோன்றிய
கவலைகள்
காலைபொழுதின்
உணர்வுகளை
அனுபவிக்காமல்
செய்த மனது
தூக்கியெறிய முடியா
கவலைகள்
சுமந்தப்படி
இயந்திரமாய்
குளித்து
உணவு உண்டு
கோபமாய்
சிடு சிடுத்து
சிரித்த குழுந்தையின்
சிரிப்பை
புறந்தள்ளி செல்கையில்
வாழ்வின்அர்த்தங்கள்
புரிய
வெகுதூரமாய் ..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails