Monday, April 20, 2009

காற்று

சன்னல்கள் இருந்தும்
அடைக்கபட்ட கதவுகளால்
நான்
சிறை கைதி

பறிக்கப் பட்ட
எனது சுதந்திரம்
தென்றலாய் இல்லாது
வெப்பமாய் நான்

தடுப்பு இல்லா
சீரான எனது இயக்கம்
தடுக்கபட
மாறிய இயல்பாய் நான்

புரட்சியாய் சூறைகாற்று
அழிவு
அமைதியாய் தென்றல்காற்று
ஆக்கம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails