தவறு
பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
Monday, April 20, 2009
காற்று
சன்னல்கள் இருந்தும்
அடைக்கபட்ட கதவுகளால்
நான்
சிறை கைதி
பறிக்கப் பட்ட
எனது சுதந்திரம்
தென்றலாய் இல்லாது
வெப்பமாய் நான்
தடுப்பு இல்லா
சீரான எனது இயக்கம்
தடுக்கபட
மாறிய இயல்பாய் நான்
புரட்சியாய் சூறைகாற்று
அழிவு
அமைதியாய் தென்றல்காற்று
ஆக்கம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
No comments:
Post a Comment