ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காத சுயநல எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தொடர்நிகழ்வு காதலாகிறது.
எனக்குரியவள் அல்லது எனக்குரியவன் என்ற பற்றுதலுடன் செய்யப்படும் செயல்கள் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள் தான் காதலில் நிகழும் அன்பாக கருதப்படுகிறது.
எவ்வாறு இருந்தாலும் இருவருக்கு உட்பட்டே எல்லா நிகழ்வுகளும் எல்லா பகிர்தலும் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்வதால் காதலை வேண்டுமானால் பாசத்திற்கு உட்படுத்தலாம்.
எல்லாவற்றிலும் அன்பு தானாகவே நிகழும். பாசத்தினுடைய முற்றிய நிலை தான் அன்பு.
காதல் என்றால் காமம் என்று சொல்லும் இந்த சமுதாயத்தில் காதல் அன்பு பாசத்திற்கு அர்த்தமாகுமா தெரியவில்லை?
No comments:
Post a Comment