எந்தவொரு செயலுக்கும் ஓர் விளைவு உண்டு . இதை தவிர்க்க முடியாது. முடிவை வேறொரு செயலினால் ஏற்படும் விளைவின் மூலம் மாற்றலாம். இதற்கு பிராயசித்தம் அல்லது பரிகாரம் ஆகும்.
சக மனிதர்களோடு நலனில் நாம் இடையூறாக நின்று அவர்களுடையநலன் பாதிக்கும் பட்சத்தில் அந்த மனிதர்களின் நலனுக்காக திரும்பவும் உழைத்தல் பிராயசித்தம் ஆகும்.
தன்னுடைய சொந்த நலன் பாதிக்கும் பொழுது நமக்கு மேற்பட்ட சக்தியை நம்பி நாம் பாதிக்க படாது இருக்க செய்யபடும் பிரார்த்தனை பரிகாரம் ஆகும்.
பரிகாரத்தை விடவும் பிராயசித்தம் முக்கியதுவம் பெறுகிறது.
முதலில் பிராயசித்தம் செய்து நம் நலனில் பலன் பார்க்கலாம். பிறகு பரிகாரம் செய்யலாம்.
பிராயசித்தமா...பரிகாரமா...
1 comment:
பிராயச்சித்தம்தான்...
வாழ்த்துக்கள்...
Post a Comment