Wednesday, March 04, 2009

எப்படி வந்தது ? என்ற வினா

தெளிவாய் தெரியும் அவனது பலவீனம். தன் செயல் எப்படி உளளதோ என்று நினையாமல் பிறர் செயல்களை அறியும் ஆர்வம்.

அவனோடு பழகுபவர்களில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொள்ளும் பண்பு அந்நிகழ்வோடு தன்னை ஒப்பிட்டு பார்த்தல்.

அவன் மனதுடன் தொடர் சண்டை யும் தொடர் விசாரணையும் நடக்க அமைதி இழந்தவன் ஆனான்.எப்படி வந்தது ? என்ற வினா
ஏன்? என்று உருமாற்றம் பெற்றது.

பிறர்க்கு அமைந்தது நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கத்தின் வெளிப்பாடா அல்லது நமக்கு அமைந்தது பிறர்க்கு அமையகூடாது என்ற குணத்தின் வெளிப்பாடா
தெரியவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails