Tuesday, March 31, 2009

வந்தா மவராசி


வாய கட்டி
வவுத்த கட்டி

காடு கழனி
ஏறி இறங்கி

காசு பணம்
நான் சேத்தேன்

காசு பணம்
நான் சேத்து

குடிச போட்டேன்
நிலஞ் சேத்தேன்

வந்தா மவராசி
அன்பு செஞ்சா

குடும்பம்காத்தா
குலம் காத்தா

பசு ஒன்னு
காள ரெண்டு

காள சேத்து
பசு சேத்து

கஞ்சிக்காக அலையுறேங்க...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails