Wednesday, March 11, 2009

விஜய் மல்லைய்யாவின் பெருந்தன்மையும் இந்திய அரசின் அற்பதனமும்.






காந்தியின் உடைமைகள் ஒரு மூக்குக் கண்ணாடி இரண்டு பாத்திரங்கள் காலணி ரூ . 9.3 கோடிக்கு ஏலம் போனது.

ஏலத்தை எடுத்தவர் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லைய்யாஇவர் தான் கடந்த 2005 ம் ஆண்டில திப்பு சுல்தானின் வீரவாளையும் நாட்டுக்கு மீட்டு கொடுத்தார்.

“இந்திய அரசு சார்ப்பில் யாரும் என்னிடம் பேசவில்லை இது முழுக்க முழுக்க எனது சொந்த முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுப்போம் என்று கூறிய மத்திய அமைச்சர் அம்பிகா சோனி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சு வார்த்தை மட்டுமே நடந்தது பொருள்களை மீட்க தீவிரம் இல்லை.

பெருந்தன்மையின் காலடியில் தான் அரசு .

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails