தன் மனைவியிடம் அரிவாளை எடுத்து வரச்சொன்னான் கணவன்.
அரிவாளை கொண்டு வந்து கையில் கொடுத்தப்படி எதுக்கு இது? என்றாள் மனைவி.
மர கிளைகளை கழிக்க வேண்டும் என்றான் கணவன்.
மர கிளைகளை வெட்ட தொடங்கினான் கணவன்.
பாத்துங்க..
வெட்டி கொண்டிருந்தான்.
எங்க ..எங்க ..பாத்துங்க..
சும்மா இருடீ..பேசாதடீ..
வெட்டி விட்டு இறங்கினான்.
இன்னொரு மரம் கழிக்க தாவினான்.
அங்கு என்னங்க பண்ண போறீங்க? என்ற கேள்வி வைத்தாள் மனைவி.
மனைவியை கோபமாய் முறைத்து பார்த்தான்கணவன்.
பார்வை கோபத்தை தாங்க முடியாது அவளது முகம் சோகமானது.
வேலை முடியவில்லை இவனுக்கு பாதி மனது வேலையிலும் பாதிமனது என்னடா அவளிடம் கோப பட்டு விட்டோமே என்ற மனதாய்மரம் வெட்டி கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment