Thursday, March 19, 2009

அனாதை

திக்கற்று திசையற்று
அலையும் மனது

நன்றும் தீதும்
அறியா அறிவு

இன்பமோ துன்பமோ
தன்னோடு

அன்பை தேடும்
இதயமாய்

நெஞ்சம் கதறி
நெஞ்சம் இறுகி

துளிர்க்கும் கண்ணீரை
மறந்த கண்கள்

புன்னகை மறந்த
இறுகிய முகமாய்

“அனாதை”

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails