தவறு
பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
Thursday, March 19, 2009
அனாதை
திக்கற்று திசையற்று
அலையும் மனது
நன்றும் தீதும்
அறியா அறிவு
இன்பமோ துன்பமோ
தன்னோடு
அன்பை தேடும்
இதயமாய்
நெஞ்சம் கதறி
நெஞ்சம் இறுகி
துளிர்க்கும் கண்ணீரை
மறந்த கண்கள்
புன்னகை மறந்த
இறுகிய முகமாய்
“அனாதை”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
No comments:
Post a Comment