Monday, May 11, 2009

கன்னி கோபி

அவனுக்கு பெண் பார்த்து கொண்டிருந்தார்கள்.

என்னப்பா பெண் பார்க்கிற சமாச்சாரம் என்னாச்சு.. நண்பன்

பாத்துகிட்டே இருகாங்க ஜாதகம் ஒத்துவரல என்றான்.

நீ ஏதாவது பொண்ண பாக்க வேண்டியதானே ..

நீ வேற நமக்கு அந்த கொடுப்பின இல்லப்பா.. அப்படி புடிக்கறதா இருந்தா இன்னநேரம் எத்தனையோ அஞ்சாவது படிச்சப்பவே வருசத்துக்கு ஒரு பொண்ணா மனசுல
நின்னுதுங்க

அதெல்லாம் சொல்லாத உனக்கு எப்ப மீச மொளச்சுதோ அதுக்கப்பறம் வந்த பொண்ணுங்கள சொல்லு..

அது ரேவதி நித்யா ரேகா ன்னு பல பேருங்க இப்பயும் ஒரு பொண்ணு இருக்கு பேரு தெரியல..

என்ன செய்யறதுகல்யாணம் ஆவ வரையிலும் நான் கன்னி கோபிதாங்க என்றான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails