Monday, May 18, 2009

தமிழ்நாடு தமிழனோட நிலைமை

என்னது பிரபாகரன் இறந்துவிட்டரா?

நேத்து இங்கிலீஸ் சேனல்ல போட்டாங்க..நீ பாக்கலையா..

இல்லையே..

டேய் ..அதெல்லாம் நீ நம்பாத உளவுதுறை “ரா” வோட வேலையா கூட இது இருக்கலாம்.

எல்லாம் வருத்தம் தான் இருக்கு..

ஆனாலும் நாம செய்ய கூடியது என்ன? சாமானியன் நம்மாலால என்ன செஞ்சுடு முடியும்?

நிலைமை பத்தி தெரிஞ்சவன் மனசுல வருத்தம் இருக்கத்தான் செய்யுது.

இங்க கத்தறவன் கவனிக்கபடுறான் இது நிஜம்.

முடியாதவன்வாழ்ககைய ஓட்டியாகனும் சுயநலம் வாய் மூடி மௌனமாயி வாழ வேண்டி இருக்கு..

தமிழனுடைய எல்லா மனசுலயும் வருத்தம் இல்லாம இல்ல முடிஞ்சவன் கத்துறான் முடியாதவன் வருத்தபடுறான் .

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails