Saturday, May 02, 2009

உணவை தேடி

கண்களின்
எதிர்பார்ப்பு

கைகளின்
பரபரப்பு

கால்களின்
வேக ஓட்டம்

உணவை தேடி
சிறுவர்கள்

குப்பை தொட்டியில்
எச்சில் இலைகளுக்காய்..

1 comment:

முனைவர்.இரா.குணசீலன் said...

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு
என்பர் வள்ளுவர்.............
பசியும் ஒழியவில்லை .......
எச்சில் இலைகளுக்காய் காத்திருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை........
இது என்ன நாடா??????????

LinkWithin

Related Posts with Thumbnails